Dec 21, 2018

108 Melmaruvathoor Amman Potri




Melmaruvathoor Adhiparasakthi Amman

The Holy-shrine Arulmigu Adhiparasakthi Siddhar Peedam is situated at Melmaruvathur, Tamil Nadu, which is 92 km south of Chennai on the NH-45. This place is being considered as holy for the past 2000 years.
This is the place where 21 Siddhars, men and women, have their Jeeva Samadhi. These Siddhars belongs to various religions.

This is the Holy Land where Goddess Sakthi is worshipped as Adhiparasakthi showering blessings and granting all the desires to Her sincere devotees.

The following namavali which 108 names of Her praising is rendered in Tamil to maintain its originality.
ஓம் சக்தியே பாசக்தியே போற்றி!
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே போற்றி!
ஓம் சக்தியே மருவூர் அரசியே போற்றி!
ஓம் சக்தியே ஓம் விநாயகா!
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே !
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே!


ஓம் ஓம் எனும் பொருளே போற்றி
ஓம் ஓங்கார தெய்வமே போற்றி
ஓம் உயர்தவம் ஆள்வாய் போற்றி
ஓம் உள்ளன்பு உடையாய் போற்றி 
ஓம் சங்கரி சிங்காரியே போற்றி 
ஓம் உலகெல்லாம் மலர்ந்தவளே போற்றி
ஓம் ஒப்புமை இலாதவளே போற்றி
ஓம் சுயம்பாய் நின்றவளே போற்றி
ஓம் சுடராய் ஒளிர்ந்தவளே போற்றி
ஓம் மருவத்தூர் தாயே போற்றி
ஓம் மனமுறை மருந்தே போற்றி
ஓம் மங்கள மடந்தையே போற்றி
ஓம் மாசெலாம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் மலர்மிசை அமர்ந்தாய் போற்றி
ஓம் மாந்தர்தம் குறை களைவாய் போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி
ஓம் மட்டிலா சித்தியே போற்றி
ஓம் சித்தாடும் வல்லியே போற்றி
ஓம் சிந்தனை யருள்வாய் போற்றி
ஓம் செந்தண்மை மலரே போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் ஆன்மிக கொழுந்தே போற்றி 
ஓம் நிதியே நிறைவே போற்றி
ஓம் நினெவோடு போற்றி
ஓம் அஞ்சலென்று அணைப்பாய் போற்றி
ஓம் அருள்வாக்காமகோமளமே போற்றி
ஓம் மழையென வருள்வாய் போற்றி
ஓம் மதியென ஒளிர்வாய் போற்றி
ஓம் மக்களுக்கு அருள்வாய் போற்றி
ஓம் மருவூரின் கண்ணே போற்றி
ஓம் ஆலயம் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆன்மீக அவதாரமே போற்றி
ஓம் திருப்பதி நின்றாய் போற்றி
ஓம் திகழ்பதி எலாம் நீயே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆறாதார அமிழ்தமே போற்றி
ஓம் லலாடத்தின் அமிழ்தமே போற்றி
ஓம் மூலாதார மூர்த்தமே போற்றி
ஓம் முக்கண் மடந்தையே போற்றி
ஓம் சங்கரனை படைத்தவளே போற்றி
ஓம் ஐங்கரனை பயந்தவளே போற்றி
ஓம் ஆறுமுகனை தந்தவளே போற்றி
ஓம் நாரணணனாய் நின்றவளே போற்றி
ஓம் நான்முகனாய் ஆனவள் போற்றி
ஓம் புத்திக்கு வித்தே போற்றி
ஓம் புனலுக்கு தன்மையே போற்றி
ஓம் நிலத்திற்கு திண்மையே போற்றி
ஓம் நெருப்பிற்கு வெம்மையே போற்றி
ஓம் காற்றிற்கு உணர்வே போற்றி
ஓம் காலத்திற்கு இறைவியே போற்றி
ஓம் கவலைக்கு மருந்தே போற்றி
ஓம் காப்பிற்கு நீயே போற்றி
ஓம் மனத்திற்கு மகிழ்வே போற்றி
ஓம் மதி தனக்கு விருந்தே போற்றி
ஓம் பண்ணிற்கு சுவையே போற்றி
ஓம் பாவிற்கு நயமே போற்றி
ஓம் பக்திக்கு உருக்கமே போற்றி
ஓம் சொல்லிற்கு செல்வியே போற்றி
ஓம் ஜோதிக்கு ஆதியே போற்றி
ஓம் சூட்சுமத்தின் சூட்ச்சுமமே போற்றி
ஓம் அன்பிற்கு தாயே போற்றி
ஓம் ஆதரிக்க தந்தையே போற்றி
ஓம் அரவணைக்க அமர்ந்தவளே போற்றி
ஓம் அறத்திற்கு வள்ளன்மையே போற்றி
ஓம் கண்ணிற்கு கருணையே போற்றி
ஓம் விண்ணிற்கு அணுத்ததுவமே போற்றி
ஓம் எண்ணத்திற்கு எழுச்சியே போற்றி
ஓம் ஏற்றத்திற்கு துணையே போற்றி
ஓம் பரிவிற்கு சக்தியே போற்றி
ஓம் பார்ப்பதற்கு அமைதியே போற்றி
ஓம் அண்டவெளி ஆனாய் போற்றி
ஓம் ஆன்ம ஒளி தருவாய் போற்றி
ஓம் இன்பவொளி நீயே போற்றி
ஓம் இதயவொளி நீயே போற்றி
ஓம் பலர் போற்றும் வாழ்வே போற்றி
ஓம் பாமரர் துணையே போற்றி
ஓம் ஆதியே அந்தமே போற்றி
ஓம் ஜோதியே சுடரே போற்றி
ஓம் சிந்தனை களமே போற்றி
ஓம் சித்தாடும் இடமே போற்றி
ஓம் வந்திப்பார்க்கு வாழ்வே போற்றி
ஓம் வரந்தரு கற்பகமே போற்றி
ஓம் வேம்போடு இணைந்தாய் போற்றி
ஓம் வினைதீர்க்க அமர்ந்தாய் போற்றி
ஓம் நீற்றோடு நிறைந்தாய் போற்றி
ஓம் நிதியோடு மலர்ந்தாய் போற்றி
ஓம் குங்குமம் குழைந்தாய் போற்றி
ஓம் கோயிலாம் அறமே போற்றி
ஓம் காயினை கணிவிப்பாய் போற்றி
ஓம் கருத்தினை தெளிவிப்பாய் போற்றி
ஓம் நடமாடும் தெய்வமே போற்றிஓம் நாயகனும் ஆனவளே போற்றிஓம் பேசும் தேவியே போற்றி
ஓம் பிணி தீர்க்கும் சக்தியே போற்றி
ஓம் மனக்குறை போற்றுவாய் போற்றி
ஓம் மணமுடித்தும் வைப்பாய் போற்றி
ஓம் குணக்குன்றம்  ஆனாய் போற்றி
ஓம் குவலயம் காப்பாய் போற்றி
ஓம் குழந்தைமை அருள்வாய் போற்றி
ஓம் அவலங்கள் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீய்ப்பாய் போற்றி
ஓம் எம்மதமும் ஆனாய் போற்றி
ஓம் சித்தர்தம் உறவே போற்றி
ஓம் அறிவுக்கும் அறிவானவளே போற்றி
ஓம் ஆதிபராசக்தி அம்மையே போற்றி


 Om Sakthi

Dec 19, 2018

Speciality of Sundara Gandam

In the Ramayana, there are six parts of the bal gandam, ayōtyā gandam, kikintā gandam, Sundara gandam, war. Among the gandams, Sundara gandam is very famous.



Sundaram means beautiful. This is the phase in which Hanuman succeeded in finding Seetha for Rama.


Hanuman is the best of the Rama devotee, quoted by Rama himself. He has dedicated himself to the service of Rama.


In this phase, Seetha listens to the good news that the 'winning man Rama is coming to the Ashoka van to fetch her' through Hanuman and feels peace in mind. This is also the phase where the Pride of the Lord Hanuman is proven after letting the entire Lanka reigned by Ravana in the fire with his tail.


 Ramayana is not just the legend. For years, there have been many shreds of evidence uncovered strengthening the religious belief immensely. Ashoka Vatika, the then Ashoka van is situated in the island country of Sri Lanka.


The place is a garden of great beauty and a site of great mythical importance. The instances and mention of the Ashok Vatika are found in the legendary epic of Hindu mythology the Ramayana. The mention of Ashok Vatika is not only there in the Ramayana but also in Vishnu Purana and other various versions of Rama tales by different authors over the timeline of Indian literature. It is spiritual and divine to feel standing at that place where once Hanuman, Seetha, and Rama lived and had their days. It’s worth the while to visit there once in our lifetime.


Jai Sree Ram

Dec 16, 2018

108 துர்க்கையம்மன் போற்றி


Goddess Durga, Patteswaram, 

108 Durga namavali to be chanted daily with flowers or kumkum to seek her blessings.  Performing such puja fulfills all desires of life especially for those expecting marriage proposals, pregnancy and job offers. Overall, the Mother Durga blesses us with all wealth and lead a healthy life forever. It is very auspicious to chant this namavali at raghu kala on Tuesdays from 3.30pm to 4.30pm (IST) and Sundays 4. 30 pm to 6 pm (IST).

For the first time, the slokas have been given in Tamil to mainttain the originality and enjoy the tamil phrase praising the Mother Goddess.

ஓம் துர்கையே போற்றி 
ஓம் அன்னையே போற்றி 
ஓம் அக்னீஸ்வரியே போற்றி
ஓம் அஷ்டமி நாயகியே போற்றி 
ஓம் அவதூறு ஒழிப்பவளே போற்றி
ஓம் அசுரருக்கு எமனே போற்றி
ஓம் அன்பருக்கு எளியவளே போற்றி
ஓம் அமரரை காப்பவளே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அற காவலே போற்றி
ஓம் அபயகரத்தவளே போற்றி 
ஓம் ஆதராசக்தியே போற்றி
ஓம் இறைவியை போற்றி 
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் ஈர்ப்பவளே போற்றி
ஓம் ஈடில்லாலே போற்றி
ஓம் உக்கர தேவதேயே போற்றி
ஓம் உன்மதபாங்கியே போற்றி
ஓம் என்கரத்தாளே போற்றி
ஓம் எட்டாகுழலியே போற்றி
ஓம் எலுமிச்சை விரும்பியே போற்றி
ஓம் எதிர்ப்பை குழைப்பவளே போற்றி
ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
ஓம் எவல்குழைப்பவளே போற்றி 
ஓம் ஒளிர்பவளே போற்றி

ஓம் கம்பீர உருவமே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் கவலையற செய்பவளே போற்றி
ஓம் காளியே போற்றி
ஓம் கதாயுததாரியே  போற்றி
ஓம் காபாலியே போற்றி
ஓம் காப்பவளே போற்றி
ஓம் கிரிதுர்க்கையே போற்றி
ஓம் க்ரிஷ்ணசோதரியே போற்றி
ஓம் குமரியே போற்றி
ஓம் குறுநகையாலே போற்றி
ஓம் குங்குமப்ரியையே போற்றி
ஓம் குலக்காவளே போற்றி
ஓம் க்ரியாசக்தியே போற்றி
ஓம் கோள்வினை தீர்ப்பவளே போற்றி
ஓம் கண்டிகேஸ்வரியே போற்றி
ஓம் சர்வசக்தியே போற்றி
ஓம் சந்தன ப்ரியையே போற்றி
ஓம் சர்வலங்கரியே போற்றி
ஓம் சாமுண்டியே போற்றி
ஓம் சர்வாயுததாரியே போற்றி
ஓம் சிவதுர்கையே போற்றி
ஓம் சினவேல் கண்ணியே போற்றி
ஓம் சிம்மவாஹினியே போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் ஷ்யாமலையே போற்றி
ஓம் சீதலையே போற்றி
ஓம் செம்மேனியளே போற்றி
ஓம் செவ்வண்ண ப்ரியையே போற்றி
ஓம் ஜெயதேவியே போற்றி
ஓம் ஜோதிக்கனலே போற்றி 
ஓம் ஞானசக்தியே போற்றி
ஓம் ஞானக்காவலே போற்றி
ஓம் தற்பரமே போற்றி
ஓம் தயாபாரியே போற்றி
ஓம் திருவுருவே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம் தீனர்கவளே போற்றி
ஓம் துட்டர்க்கு தீயே போற்றி
ஓம் துட்டர்களையளித்தவளே போற்றி
ஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் நலமளிப்பவளே போற்றி
ஓம் நந்தரகுலக்கொழுந்தே போற்றி
ஓம் நவசக்தியே போற்றி
ஓம் நவகோணத்துறைபவளே போற்றி
ஓம் நிமலையே போற்றி
ஓம் நிலவாணியாலே போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நிறைந்தவளே போற்றி
ஓம் படைத்தவளே போற்றி
ஓம் பாலிப்பவளே போற்றி
ஓம் பைரவியே போற்றி
ஓம் பயணசினியே போற்றி
ஓம் ப்ரம்ஹசாரிணியே போற்றி
ஓம் பயங்கரியே போற்றி
ஓம் புவனேஸ்வரியை போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவளே போற்றி
ஓம் மங்களநாயகியே போற்றி
ஓம் மஹிஷாசுரமர்தினியே போற்றி
ஓம் மங்கள காரிணியே போற்றி
ஓம் மஹேஸ்வரியே போற்றி
ஓம் மங்கையற்கரசியே போற்றி
ஓம் மகவளிப்பவளே போற்றி
ஓம் மாதர் துணையே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் முக்தியளிப்பவளே போற்றி
ஓம் மூவர்க்கும் மூத்தவளே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூவுலக தாயே போற்றி
ஓம் மூவுலகும் வென்றவளே போற்றி
ஓம் யசோதசுந்தரியே போற்றி
ஓம் எமபயம் தீர்ப்பவளே போற்றி
ஓம் ராகுகால தேவதயே போற்றி
ஓம் ரௌத்திரியே போற்றி
ஓம் வல்லவளே போற்றி
ஓம் வராகியே போற்றி
ஓம் வீரவுருவமே போற்றி
ஓம் விஷ்ணு துர்கையே போற்றி
ஓம் வையாகக்காப்பே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் வெற்றியளிப்பவளே போற்றி

Om Sakthi
You can download the document for free here 

Nov 1, 2018

Kumkuma Panjathasi Mantra

Kumkuma Panchdasi mantra is very powerful. Kanchipuram Kamakshi Amman temple in Tamilnadu performs puja according to this mantra grandeur.  The mantra is chanted for the happiness and prosperity of the family.

Kanchi Kamakshi
The Goddess Kamakshi prevails in the form of Shakti. Among the 51 Shakti Peetas across the country, Kanchi is noted as “Nabisthana Ottiyana Peetam”. The Goddess is called as “Sri Kamakshi. The word is derived from the heritage “Ka” means Goddess Saraswati (God of Education), “Ma” means Goddess Lakshmi (God of Wealth), “Akshi” means Eye. The name refers as the god lives in Kanchi with Goddess Saraswati and Goddess Lakshmi as her both eyes. The Lalitha Sahasranama poem is an idle example for the goddess power stating, “Sachamara Ramavani Savya Dakshina Sevitha”.

Kanchi is also called as Satyavrita Kshetra. The Goddess worshipped Lord Siva by creating a mud idol in Kanchi. At that moment, Lord Siva incarnated as Kamba River with high tides to test the worship of the goddess, the goddess grasped the idol closely with her two hands from eroding in the tides. This prevented the idol from getting eroded in the floods.

The goddess also performed Pooja by sitting in a needle tip surrounded by “Panchakagni” (surrounded by 5 fires) to free herself from the interest of livelihood. Lord Shiva became happy, gestured before her and married the goddess. Though there are many Shiva temples in the city, the only temple to have the sanctorium of the goddess is 'SRI KAMAKSHI AMMAN TEMPLE’. There are also eight other Shakti goddesses surrounding the temple.


The place where the goddess resides is “Gayatri Mandapam”. The Goddess lives in a temple in 3 forms. They are Sri Kamakshi, Sri Bilahasam and Sri Chakram. The goddess is in a sitting posture of “Padmasana”. The goddess contains Pasa, Angusa, Pushpabana and Sugarcane in her forehands.

The mantra is in Tamil and presenting you as such,


குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
குங்குமமாவது குடியினைக் காப்பது
குங்குமமாவது குணமத ளிப்பது
குங்குமமாவது கொல்வினைத் தீர்ப்பதே…………(1)

விதிகளை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிகளை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவ்ரதை குங்குமம்
கதிகளை ஆள்வதும் குங்குமமாமே………………..(2)

தஞ்சமென்றோரைத் தடுத்தாட்கொள்வதும்
பஞ்சமா பாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேருக்கு அபய மளிப்பதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே……………….(3)

நற்பதமீவது நாரணீ குங்குமம்
பொற்பினை ஈவது புரணீ குங்குமம்
சிற்பரமாவது ஸ்ரீ சக்ர குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்குமமாமே………………..(4)

செஞ்சுடர் போன்றது சீரான குங்குமம்
கொஞ்சும் அழகைக் கொடுப்பது குங்குமம்
ஐந்து புலன்களை அடக்கி யருள்வதும்
காசி விசாலாக்ஷியின் குங்குமமாமே………………..(5)

நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே…………………..(6)

சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்குமமாமே…………………………..(7)

நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும்
செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
மதுரை மீனாக்ஷியின் குங்குமமாமே…………………….(8)

சிவசிவ என்றுமே திருநீறணிந்தபின்
சிவகாமியே எனச் சிந்தித் தணிவதும்
தவமான மேலோருந் தரித்துக் களிப்பதும்
பலவினை தீர்ப்பதும் குங்குமமாமே………………………(9)

எவையெவை கருதிடின் அவையவை யீவதும்   
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்கு
குவிநிதி யீவதும் குங்குமமாமே………………………….(10)

அஷ்டலெக்ஷ்மி அருள் தந்தளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டம் தவிர்த்தென்னைக் காத்தருள்வதும்
சிஷ்டனாய்ச் செய்வதும் குங்குமமாமே………………..(11)

குஷ்டமுதலான மகாரோகந் தீர்ப்பதும்
நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
கிட்டவே செய்வதும் குங்குமமாமே…………………….(12)

பட்ட காலிலே படுமெனக் கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணிந்தே
இட்டார் இடர்தவிர்த்த குங்குமமாமே…………………(13)

சித்தந்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
எத்துந் தெரியாதே ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழும் அன்னை குங்குமம்
நித்தியம் தரித்துமே மேன்மை யடைவீரே…………….(14)

மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகள்
செஞ்சுடர் ஆகுமோர் ஸ்ரீசக்கர லலிதை
கஞ்சமலர் முகம் தன்னில் திகழ்வதும்


பஞ்ச நிதிதரும் குங்குமமாமே…………………………..(15)